தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு – ஒரே நாளில் 8 பேர் பலி – மக்களே கவனம்!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு - ஒரே நாளில் 8 பேர் பலி - மக்களே கவனம்!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக சில காய்ச்சல்களும் வெகுவாக பரவி வருகிறது. குறிப்பாக வங்காளதேசத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு – ஒரே நாளில் 8 பேர் பலி – மக்களே கவனம்! மேலும் தற்போது காய்ச்சல், சளி, தொண்டையில் கிருமி தொற்று என பல பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து … Read more

திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி – பீதியில் மக்கள்!

திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி - பீதியில் மக்கள்!

திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் இருக்கும் ரோட்டோரங்களில், பள்ளங்களில் நீர் தேங்கி காணப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி இப்படி இருக்கும் சூழ்நிலையில் நீர் தேங்கிய நிலையில் அதில் அதிகமாக கொசு உற்பத்தியானது. இதனால் அச்சம் பட்ட மக்கள் இதனைக் கட்டுப்படுத்த … Read more

டெங்கு அதிகரிப்பு 20000 பேர்  மருத்துவமனைகளில் அனுமதி ! தூய்மை முக்கியம் மக்களே 

டெங்கு அதிகரிப்பு 20000 பேர்  மருத்துவமனைகளில் அனுமதி

  டெங்கு அதிகரிப்பு 20000 பேர்  மருத்துவமனைகளில் அனுமதி. வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 20000 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இந்தியா முழுவதும் தற்போது டெங்கு பரவல் அதிகரித்துள்ளது.  டெங்கு அதிகரிப்பு 20000 பேர்  மருத்துவமனைகளில் அனுமதி ! தூய்மை முக்கியம் மக்களே  டெங்கு பரவும் விதம் :    தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக அங்கங்கே மழை நீர் தேங்கி விடுகின்றது. அதிலிருந்து ஏடிஸ்  ஈஜிப்டி … Read more