தமிழகத்தில் வீரியம் எடுக்கும் வைரஸ் காய்ச்சல் – சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் வீரியம் எடுக்கும் வைரஸ் காய்ச்சல் - சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் வீரியம் எடுக்கும் வைரஸ் காய்ச்சல்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்றவை பரவி வருகிறது. குறிப்பாக சென்னை, கிருஷ்ணகிரி, கோவை, தேனி, தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வீரியம் எடுக்கும் வைரஸ் காய்ச்சல் எனவே சளி, காய்ச்சல், தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு அடுத்தடுத்து மக்கள் அனுமதி பெற்று வருகின்றனர்.   Join WhatsApp Group … Read more

டெங்கு அதிகரிப்பு 20000 பேர்  மருத்துவமனைகளில் அனுமதி ! தூய்மை முக்கியம் மக்களே 

டெங்கு அதிகரிப்பு 20000 பேர்  மருத்துவமனைகளில் அனுமதி

  டெங்கு அதிகரிப்பு 20000 பேர்  மருத்துவமனைகளில் அனுமதி. வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 20000 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இந்தியா முழுவதும் தற்போது டெங்கு பரவல் அதிகரித்துள்ளது.  டெங்கு அதிகரிப்பு 20000 பேர்  மருத்துவமனைகளில் அனுமதி ! தூய்மை முக்கியம் மக்களே  டெங்கு பரவும் விதம் :    தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக அங்கங்கே மழை நீர் தேங்கி விடுகின்றது. அதிலிருந்து ஏடிஸ்  ஈஜிப்டி … Read more