மாவட்ட வாரியாக பள்ளிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் – தமிழக அரசு நடவடிக்கை !

மாவட்ட வாரியாக பள்ளிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - தமிழக அரசு நடவடிக்கை !

தற்போது மாவட்ட வாரியாக பள்ளிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாதத்திற்கு ஒரு முறையாவது பொறுப்பு மாவட்டத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட வாரியாக பள்ளிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சென்னை : சமீபத்தில் திருவள்ளூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்டி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. … Read more

தமிழகத்தின் பள்ளிகளில் 10 வேலை நாட்கள் குறைப்பு – புதிய நாட்காட்டி வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை!

தமிழகத்தின் பள்ளிகளில் 10 வேலை நாட்கள் குறைப்பு - புதிய நாட்காட்டி வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை!

தமிழகத்தின் பள்ளிகளில் 10 வேலை நாட்கள் குறைப்பு: தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவ மாணவியர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இன்று 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு குறித்த அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தின் பள்ளிகளில் 10 வேலை நாட்கள் குறைப்பு இந்நிலையில் தமிழகம் முழுவதும் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு சார்ந்த … Read more

சென்னை அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் – தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவிப்பு !

சென்னை அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவிப்பு !

அரசுப்பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு சர்ச்சையை தொடர்ந்து சென்னை அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. mahavishnu spirituality speech சென்னை அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS அரசுப்பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு : சென்னை அசோக்நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தன்னம்பிக்கைப் பேச்சாளராக அறியப்படும் மஹாவிஷ்ணு என்பவர் தலைமையில் ஒரு நிகழ்ச்சி … Read more

பள்ளி மாணவர்களுக்கு 10 ஆயிரம் கன்பார்ம்.. அடித்த சூப்பர் ஜாக்பாட்… எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா?

பள்ளி மாணவர்களுக்கு 10 ஆயிரம் கன்பார்ம்.. அடித்த சூப்பர் ஜாக்பாட்… எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா?

பள்ளி மாணவர்களுக்கு 10 ஆயிரம் கன்பார்ம்: தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக அரசு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் முதல்வர் முக ஸ்டாலின் கொண்டு வந்த தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு வருகிற ஜூலை 21ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் தற்போது 11ம் வகுப்பு சேர இருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் மாணவர்கள் தங்கள் தேர்வு விண்ணப்பங்களை வருகிற ஜூன் 11 முதல் … Read more

தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். கோடை வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டில் கோடை மழை பெய்து வெப்ப அலையின் தாக்கம் சற்று குறைந்தது. இருப்பினும் கடந்த சில நாட்களாக இந்த கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் JOIN WHATSAPP TO GET DAILY NEWS பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்திவைப்பு : தமிழகத்தில் அரசு மற்றும் … Read more

மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க இலவச தொலைப்பேசி எண் அறிமுகம் ! காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொள்ளலாம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க இலவச தொலைப்பேசி எண் அறிமுகம் ! காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொள்ளலாம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க இலவச தொலைப்பேசி எண் அறிமுகம். தமிழகத்தில் கடந்த மே 6 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. அந்த வகையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க, மேலும் தேர்ச்சி பெறாத மாணவர்களின் துணைத்தேர்வு போன்ற விவரங்களை அறிந்து கொள்ள பள்ளிக்கல்வி துறை சார்பில் இலவச தொலைப்பேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க இலவச தொலைப்பேசி எண் அறிமுகம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more