திருப்பதி ஏழுமலையானை வழிபட இலவச தரிசன டோக்கன் – நேரத்திற்கு வந்தால் மட்டுமே அனுமதி !

திருப்பதி ஏழுமலையானை வழிபட இலவச தரிசன டோக்கன் - நேரத்திற்கு வந்தால் மட்டுமே அனுமதி !

தற்போது திருப்பதி ஏழுமலையானை வழிபட இலவச தரிசன டோக்கன் வைத்திருக்கும் பக்தர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருப்பதி : ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையானை வழிபட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினசரி அதிகளவிலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். அவ்வாறு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இலவச டிக்கெட் வழங்கப்படுகிறது. … Read more

சமயபுரம் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மீது மோதிய வேன் – பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு !

சமயபுரம் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மீது மோதிய வேன் - பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு !

தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மீது மோதிய வேன் மோதி 5 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS சமயபுரம் சென்ற பக்தர்கள் மீது மோதிய வேன் : திருச்சி மாவட்டம் சமயபுரம் கோவிலுக்கு நடந்து சென்ற பக்தர்கள் தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாத யாத்திரையாகச் சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து அந்த வழியாக வந்த சரக்கு … Read more