திண்டுக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வேலை 2025! பெண்களுக்கு அறிய வாய்ப்பு!

திண்டுக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வேலை 2025! பெண்களுக்கு அறிய வாய்ப்பு!

தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் திண்டுக்கல் மற்றும் பழனி சகி – ஒருங்கிணைந்த சேவை மையங்களில் (Sakhi–One Stop Centre) ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வேலை 2025 சார்பாக வழக்கு பணியாளர், பாதுகாவலர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. dindigul district sakhi osc recruitment 2025 JOIN WHATSAPP … Read more

பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8th,10th,ITI

பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8th,10th,ITI

பழனியில் செயல்பட்டு வரும் பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு 2025 சார்பில் காலியாக உள்ள இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், திறமையான உதவியாளர், ஆய்வக உதவியாளர், ஸ்டோர் கீப்பர் (ஜூனியர் அசிஸ்டென்ட் கேடர்), ஜூனியர் அசிஸ்டென்ட், டைப்பிஸ்ட், ரெக்கார்ட் கிளார்க் மற்றும் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 17 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. Palaniandavar Polytechnic College Recruitment … Read more

தமிழ்நாடு அரசு கண்காணிப்பு பிரிவில் வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் மூலம் TNGOVT Jobs

தமிழ்நாடு அரசு கண்காணிப்பு பிரிவில் வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் மூலம் TNGOVT Jobs

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கண்காணிப்பு பிரிவில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Young Professional பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்களை காண்போம். தமிழ்நாடு அரசு கண்காணிப்பு பிரிவில் வேலைவாய்ப்பு 2025 துறையின் பெயர்: தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: Young … Read more

திண்டுக்கல் காந்திகிராம் கிராமப்புற நிறுவனம் வேலை 2025! தேர்வு முறை: நேர்காணல்!

திண்டுக்கல் காந்திகிராம் கிராமப்புற நிறுவனம் வேலை 2025! தேர்வு முறை: நேர்காணல்!

Gandhigram Rural Institute அறிவிப்பின் படி திண்டுக்கல் காந்திகிராம் கிராமப்புற நிறுவனம் வேலை 2025 மூலம் காலியாக உள்ள Placement Officer பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனையடுத்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது திண்டுக்கல் காந்திகிராம் கிராமப்புற நிறுவனம் வேலை 2025 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர்: காந்திகிராம் கிராமப்புற நிறுவனம் வகை: … Read more

திண்டுக்கல் பழனி முருகன் கோயிலில் 296 காலியிடங்கள் 2024! கல்வி தகுதி: 8th,10th, ITI, Diploma, Degree, B.E, B.Tech!

திண்டுக்கல் பழனி முருகன் கோயிலில் 296 காலியிடங்கள் 2024! கல்வி தகுதி: 8th,10th, ITI, Diploma, Degree, B.E, B.Tech!

தற்போது திண்டுக்கல் பழனி முருகன் கோயிலில் 296 காலியிடங்கள் 2024 மூலம் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு பதவிகளுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த இந்து மதத்தை சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. திண்டுக்கல் பழனி முருகன் கோயிலில் 296 காலியிடங்கள் 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர்: பழனி அருள்மிகு … Read more

பழனி முருகன் கோவிலில் நாளை நடையடைப்பு – கோவில் நிர்வாகம் தகவல் !

பழனி முருகன் கோவிலில் நாளை நடையடைப்பு - கோவில் நிர்வாகம் தகவல் !

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் நாளை நடையடைப்பு செய்யப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பழனி முருகன் கோவிலில் நாளை நடையடைப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS பழனி முருகன் கோவில் : முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நாளை (அக்.,12) நடக்கும் வன்னிகா சூரன் வதத்தை முன்னிட்டு முருகன் கோயில் நடை மதியம் 3:15 மணிக்கு அடைக்கப்படும் என்றும் அதன் பிறகு பக்தர்கள் … Read more

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் விவகாரம் – திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விளக்கம் !

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் விவகாரம் - திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விளக்கம் !

ஆந்திரா மாநிலம் திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விளக்கமளித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருப்பதி கோயில் : ஆந்திரா மாநிலம் திருப்பதி கோயில் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் விவகாரம் தொடர்பாக குற்றச்சாட்டுகள் தற்போது அதிகரித்து வருகின்றன. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நேற்று நடந்த என்.டி.ஏ சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் … Read more

பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு – பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அனுமதி இலவசம் !

பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு - பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அனுமதி இலவசம் !

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு வரும் பகதர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். palani International Muthamizh Murugan Maanadu 2024 பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு JOIN WHATSAPP TO GET DAILY NEWS உலக முத்தமிழ் முருகன் மாநாடு : முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் … Read more