திண்டுக்கல் பீரோ கம்பெனியில் தீ விபத்து.., பல லட்சம் பொருட்கள் நாசம்.., போலீஸ் விசாரணை!!

திண்டுக்கல் பீரோ கம்பெனியில் தீ விபத்து.., பல லட்சம் பொருட்கள் நாசம்.., போலீஸ் விசாரணை!!

தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் பீரோ கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தீ விபத்து ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி ஊரில் ஒரு company-யில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது,  முத்துராஜ் (வயது 50) என்பவர் பூஞ்சோலையிலிருந்து பஸ் நிலையம் செல்லும் சாலையில் இரும்பு பீரோ, கட்டில் செய்யும் கம்பெனி … Read more