திண்டுக்கல் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து – 7 பேர் உடல் கருகி பலி – என்ன நடந்தது?

திண்டுக்கல் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து - 7 பேர் உடல் கருகி பலி - என்ன நடந்தது?

தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக 7 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்து: கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, திண்டுக்கல் மாவட்டம், நேருஜி நகர் திருச்சி சாலையில் சிட்டி எனப்படும் தனியார் மருத்துவமனை ஒன்று … Read more