தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை ஆய்வு மையம் தகவல் !
தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் நடைபெற்று வரும் நிலையில் முதற்கட்டத்தில் கடும் வெய்யில் கொளுத்திய நிலையில் தற்போது பல்வேறு இடங்களில் அதிகளவில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் சில பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : தற்போது தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, … Read more