விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்பு – திருமாவளவன் தகவல் !

விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்பு - திருமாவளவன் தகவல் !

வரும் அக்டோபர் 2 ம் தேதி விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்பு என தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபிறகு விசிக தலைவர் திருமாவளவன் தகவல். விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS மது ஒழிப்பு மாநாடு : விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது விசிக மாநாட்டில் திமுக பங்கேற்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பிற்கு பிறகு விசிக … Read more

ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்று திருமாவளவன் பேசிய வீடியோ – பேசுபொருளான நிலையில் விளக்கம் !

ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்று திருமாவளவன் பேசிய வீடியோ - பேசுபொருளான நிலையில் விளக்கம் !

தற்போது ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்று திருமாவளவன் பேசிய வீடியோ எக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு பேசுபொருளான நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் . JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என வேண்டும்’ என்று ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் பேசிய வீடியோ ஒன்று வெளியான நிலையில் அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டது தற்போது பேசுபொருளாகியுள்ளது. vck … Read more

மத்திய அரசின் சர்வ சிக்க்ஷ அபியான் திட்டம் – தமிழ்நாட்டிற்கான நிதி நிறுத்திவைப்பு !

மத்திய அரசின் சர்வ சிக்க்ஷ அபியான் திட்டம் - தமிழ்நாட்டிற்கான நிதி நிறுத்திவைப்பு !

தற்போது மத்திய அரசின் சர்வ சிக்க்ஷ அபியான் திட்டம் தொடர்பான நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் சர்வ சிக்க்ஷ அபியான் திட்டம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சர்வ சிக்க்ஷ அபியான் திட்டம் : மத்திய அரசின் திட்டமான சர்வ சிக்க்ஷ அபியான் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய முதல் தவணை தொகையான ரூ.573 கோடியை மத்திய பாஜக அரசு … Read more

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47வது முறையாக நீட்டிப்பு – நீதிபதி அல்லி உத்தரவு !

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47வது முறையாக நீட்டிப்பு - நீதிபதி அல்லி உத்தரவு !

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47வது முறையாக நீட்டிப்பு வழங்கி சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. JOIN WHATSAPP TO GET DAILY NEWS செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47வது முறையாக நீட்டிப்பு செந்தில் பாலாஜி வழக்கு : சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில்கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வங்கியின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காக … Read more

கலைஞர் உருவம் பொறித்த ரூ.100 சிறப்பு நாணயம் வெளியீடு –  மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

கலைஞர் உருவம் பொறித்த ரூ.100 சிறப்பு நாணயம் வெளியீடு -  மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Breaking News: கலைஞர் உருவம் பொறித்த ரூ.100 சிறப்பு நாணயம் வெளியீடு: திமுகவின் முன்னாள் தலைவரும் மறைந்த முன்னாள் முதல்வருமான கலைஞர் ஐயாவை பெருமை சேர்க்கும் விதமாக திமுகவினர்  ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி’ என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது. Join WhatsApp Group கலைஞர் உருவம் பொறித்த ரூ.100 சிறப்பு நாணயம் வெளியீடு அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு … Read more

கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாணயம் – மத்திய அரசு அனுமதி !

கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாணயம் - மத்திய அரசு அனுமதி !

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாணயம் வெளியிட தற்போது மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் அரசின் கெஜட்டிலும் விரைவில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது. கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாணயம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கலைஞர் கருணாநிதியின் நினைவு நாணயம் : முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாணயத்திற்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தமிழ்நாடு … Read more

சென்னை செம்மொழி பூங்காவில் உணவுத் திருவிழா – தொடங்கி வைத்த திமுக எம் பி கனிமொழி!!

சென்னை செம்மொழி பூங்காவில் உணவுத் திருவிழா - தொடங்கி வைத்த திமுக எம் பி கனிமொழி!!

Breaking News சென்னை செம்மொழி பூங்காவில் உணவுத் திருவிழா: சென்னையின் முக்கிய இடமான செம்மொழி பூங்காவில் இன்று  ‘ஊரும் உணவும்’ பெயரில் புலம் பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனை திமுக எம்.பிக்கள் கனிமொழி, கலாநிதி வீராசாமி ஆகியோர் தொடங்கி வைத்த நிலையில், கனிமொழி ஒவ்வொரு அரங்கையும் பார்வையிட வேண்டும் என்று புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் கோரிக்கை வைத்தனர். Join WhatsApp Group இதனை தொடர்ந்து அவர்கள் அரங்கை சுற்றி பார்வையிட்டனர். இதையடுத்து செய்தியாளர்களை … Read more

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘அகல்விளக்கு’ திட்டம் அறிமுகம் – சட்டப்பேரவையில் அறிவிப்பு

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 'அகல்விளக்கு' திட்டம் அறிமுகம் - சட்டப்பேரவையில் அறிவிப்பு

தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை மானியக்கோரிக்கை கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘அகல்விளக்கு’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘அகல்விளக்கு’ திட்டம் அறிமுகம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS அகல்விளக்கு திட்டம் : தமிழக சட்டப்பேரவையில் தற்போது கடந்த நான்கு நாட்களாக மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறை விவாதத்தில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் … Read more