கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் எதிரொலி – நீட் தேர்வு போராட்டத்தை ஒத்தி வைத்த திமுக !
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் எதிரொலி காரணமாக நடைபெற இருந்த நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை திமுக ஒத்திவைத்து. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் எதிரொலி JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளக்குறிச்சி விவகாரம் : தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், மேலும் 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து பலி எண்ணிக்கை … Read more