சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து – கைதானவர் வாக்குமூலம் !

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து - கைதானவர் வாக்குமூலம் !

தற்போது சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து மேலும் ஹீமோ சிகிச்சை அளவுக்கு அதிகமாக அளித்ததால்தான் தாயாருக்கு உடல்நிலை பாதிப்பு என மருத்துவருடன் விக்னேஷ் வாக்குவாதம் செய்துள்ளார் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து JOIN WHATSAPP TO GET DAILY NEWS சென்னை கிண்டி அரசு மருத்துவமனை : சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனையில் … Read more