தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு ஏழு நாட்கள் தடை ! வனத்துறை அறிவிப்பு

தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு ஏழு நாட்கள் தடை ! வனத்துறை அறிவிப்பு

தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு ஏழு நாட்கள் தடை. நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு நாளை முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு தடை விதித்து வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தொட்டபெட்டா செல்ல ஏழு நாட்களுக்கு தடை : நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு சென்று பார்வையிடுவது வழக்கம். இந்நிலையில் FASTag சோதனை சாவடிகளை மாற்றியமைக்கும் பணிகள் … Read more