உதகையில் 134 வது தேசிய நாய்கள் கண்காட்சி 2024 ! தொடங்கும் தேதி அறிவிப்பு – பல்வேறு வகை நாய்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் !
உதகையில் 134 வது தேசிய நாய்கள் கண்காட்சி 2024. கோடைக்காலம் தொடங்கியுள்ளதையடுத்து சுற்றுலா பயணிகள் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு படையெடுத்து செல்கின்றனர். அந்த வகையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு மலர் கண்காட்சி, காய்கறி காட்சி போன்றவை நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கோடைகாலத்தை முன்னிட்டு உதகையில் 134 வது தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி நடைபெறஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உதகையில் 134 வது தேசிய நாய்கள் கண்காட்சி 2024 JOIN WHATSAPP TO GET … Read more