முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவரின் மகன் வெற்றி – தேர்தல் முடிவுகளில் அதிர்ச்சி!
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவரின் மகன் வெற்றி: தற்போது எந்த சோசியல் மீடியா பக்கம் சென்றாலும் மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து தான் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. இந்த முறையும் மோடி தான் பிரதமராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தேர்தலில் எதிர்பாராத விதமாக சில வேட்பாளர்கள் வெற்றியை நிலைநாட்டி உள்ளனர். அந்த வகையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை கொலை செய்த வாரிசு வெற்றி பெற்றது தான் தற்போது பேசும் பொருளாக … Read more