தேர்தல் வாக்குப்பதிவில் வரலாறு படைத்த இந்தியா – 64 கோடியே 20 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் விளக்கம் !

தேர்தல் வாக்குப்பதிவில் வரலாறு படைத்த இந்தியா - 64 கோடியே 20 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் விளக்கம் !

தேர்தல் வாக்குப்பதிவில் வரலாறு படைத்த இந்தியா. தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு பதிவில் இந்தியா சாதனை படைத்ததாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. தேர்தல் வாக்குப்பதிவில் வரலாறு படைத்த இந்தியா JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேர்தல் வாக்குப்பதிவில் சாதனை : இந்தியாவில் உள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை தேர்தல் … Read more

மக்களவை தேர்தல் 2024: வாக்கு எண்ணும் பணியில் 1430 பேர் – மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!!

மக்களவை தேர்தல் 2024: வாக்கு எண்ணும் பணியில் 1430 பேர் - மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!!

மக்களவை தேர்தல் 2024: வாக்கு எண்ணும் பணியில் 1430 பேர்: மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது வரை ஆறாவது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏழாவது கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் தற்போது பல்வேறு கட்சி அமைப்பினர் தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் முன்னரே அறிவித்திருந்தது. உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more

மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல் ! தலைமை தேர்தல் அதிகாரியை நீக்கிய தேர்தல் ஆணையம், புதிய அதிகாரி நியமனம் !

மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல் ! தலைமை தேர்தல் அதிகாரியை நீக்கிய தேர்தல் ஆணையம், புதிய அதிகாரி நியமனம் !

மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல். தற்போது இந்தியாவில் பல கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் வாக்கு மையத்தில் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத, தேர்தல் நடத்தும் தலைமை அதிகாரியை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேர்தல் அதிகாரி நீக்கம் : மேற்கு வங்கத்தில் பீர்பும் நாடாளுமன்ற மக்களவை தொகுதிக்கு உட்பட்ட … Read more

இந்தியாவில் 7 கோடி அக்கவுண்ட்  தடை: வாட்ஸ்அப்  நிறுவனம் வெளியிட்ட ஷாக்கிங் அறிக்கை!!

இந்தியாவில் 7 கோடி அக்கவுண்ட்  தடை: வாட்ஸ்அப்  நிறுவனம் வெளியிட்ட ஷாக்கிங் அறிக்கை!!

இந்தியாவில் 7 கோடி அக்கவுண்ட்  தடை இந்தியாவில் 7 கோடி அக்கவுண்ட்  தடை: மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் மெட்டா நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை சுமார் 7 கோடி வாட்ஸ்அப் அக்கவுண்ட்கள் தடை செய்யப்பட்டது. உடனுக்குடன் … Read more

மோடி ராகுலுக்கு திடீரென நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம் – அனல் பறக்கும் தேர்தல் களம்!!

மோடி ராகுலுக்கு திடீரென நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம் - அனல் பறக்கும் தேர்தல் களம்!!

மோடி ராகுலுக்கு திடீரென நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதனால் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஒருவர் மீது மற்றொருவர் கடும் வார்த்தைகளில் விமர்சித்து வருகிறார்கள். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more