வாக்குச்சீட்டில் பெண் செய்த காரியம்.., கைது செய்த காவல்துறை..நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

வாக்குச்சீட்டில் பெண் செய்த காரியம்.., கைது செய்த காவல்துறை..நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

வாக்குச்சீட்டில் பெண் செய்த காரியம் தற்போது நாட்டில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ரஷ்ய நாட்டில் கடந்த மார்ச் மாதம் 15 முதல் 17 வரை அதிபர் தேர்தல் களைகட்டி வந்தது. இந்த தேர்தலில் மொத்தம்  87.32 சதவிகித வாக்குகள் பெற்று ஜனாதிபதி விளாடிமிர் புதின்  5-வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் வாக்குகள் எண்ணிய சமயத்தில் ஒரு வாக்கு சீட்டில் மட்டும் போர் வேண்டாம் என்று எழுதப்பட்டிருந்தது. உடனுக்குடன் … Read more

விரைவில் நடக்க இருக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் – ஒர்க்அவுட் ஆகுமா..? மக்கள் முன்வைக்கும் கருத்துக்கள் என்ன?

விரைவில் நடக்க இருக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் - ஒர்க்அவுட் ஆகுமா..? மக்கள் முன்வைக்கும் கருத்துக்கள் என்ன?

நாட்டில் ஒரே  நாடு  ஒரே  தேர்தல் பற்றி பொது மக்கள் தங்கள் ஆலோசனைகளை தெரிவிக்கலாம். என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் படி பொதுமக்கள் மின்னஞ்சல் மூலம் தங்களின் கருத்துக்களை பதிவு செய்யலாம் என்று ஓரே நாடு  ஓரே தேர்தல் குழுவின் இயக்குனர் தெரிவித்துள்ளார். ஒரே  நாடு ஒரே  தேர்தல் என்பது மக்கள் லோக்சபாவிற்க்கும் மற்றும் மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கும் ஒரே நேரத்தில் வாக்கு செலுத்தும் முறையாகும். இந்த முறையின் மூலம் பொது மக்கள் இரண்டு வாக்கு … Read more