ரூ.4000க்கும் மேல மின் கட்டணம் வருதா? அப்போ நீங்க இப்படிதான் பில் கட்டனும்!

ரூ.4000க்கும் மேல மின் கட்டணம் வருதா? அப்போ நீங்க இப்படிதான் பில் கட்டனும்!

மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் புதிய நிபந்தனை குறித்து தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி ரூ.4000க்கும் மேல அதிகமாக மின் கட்டணம் வருதா, அப்ப நீங்க அதை செலுத்தும் முறையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ரூ.4000க்கும் மேல மின் கட்டணம் அதாவது, இந்த மாதம் முதல் மின் கட்டணம் ரூ.4000 க்கும் அதிகமான போதிலும் மின்வாரிய அலுவலகத்தில் இனி நேரடியாக செலுத்த முடியாது.  4000 ரூபாய்க்கு மேல் கரண்ட் பில் வந்தால் அதை இனி … Read more

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின்சார வாரியம் விளக்கம்!

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின்சார வாரியம் விளக்கம்!

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா: தமிழகத்தில் வாழும் பொது மக்களுக்கு என்று அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் ஒன்று மின் இணைப்பு பெற்ற நுகர்வோர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரத்தை மானியமாக மாநில அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் மக்கள் சற்று கலக்கத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் மின் வாரியம் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.02.2024) ! முக்கிய பகுதிகளின் பவர் கட் லிஸ்ட் இதோ !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.02.2024) ! முக்கிய பகுதிகளின் பவர் கட் லிஸ்ட் இதோ !

JOIN WHATSAPP TO GET POWER CUT NEWS தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.02.2024). மின்சார வாரியத்தின் சார்பாக தமிழகத்தில் உள்ள துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் பொழுது தேவையாக அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு பணிகள் நடைபெறும் பகுதிகளில் மட்டும் முழு நேர மின்தடை செய்யப்படும். இதன் அடிப்படையில் எந்தெந்த பகுதிகளில் முழுநேர மின்வெட்டு நிலவும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள S.புதூர் மற்றும் கல்லால் … Read more

களப்பணியாளர்களே…, இனி கவலை வேண்டாம்.., இந்த ஆப் போதும்…, மின்வாரியத்துறையின் அதிரடி நடவடிக்கை!!

களப்பணியாளர்களே…, இனி கவலை வேண்டாம்.., இந்த ஆப் போதும்…, மின்வாரியத்துறையின் அதிரடி நடவடிக்கை!!

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய அங்கமாக இருந்து வருவது மின்சாரம் தான். அப்பேற்பட்ட மின்சாரத்தின் தேவை மக்களுக்கு அதிகம் தேவைப்படுவதால், தமிழக மின்வாரிய துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழக மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும் என்பதற்காக மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மூலம் சரி செய்து வருகின்றன. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அப்படி பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது வேலை செய்யும் பணியாளர்களுக்கு உயிருக்கு … Read more