திருச்செந்தூர் யானை மிதித்து 2 பேர் பலி! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்!

திருச்செந்தூர் யானை மிதித்து 2 பேர் பலி! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவில் யானை மிதித்து 2 பேர் பலி. யானையின் இந்த கோர சம்பவத்தால் பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சம்பவம் செய்த யானைக்கு மதம் பிடித்து இப்படி செய்ததா. வனதுறை விளக்கம். தெய்வானை யானை: திருச்செந்தூர் சுபரமணிய சாமி கோவிலில் தெய்வானை என்ற பெண் யானை உள்ளது. விசேஷ நாட்கள் மற்றும் கோவில் திருவிழாக்களில் சுவாமி ஊர்வலத்தில் யானையும் கலந்துகொள்ளும். மற்ற நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி … Read more

உலக யானைகள் தினம் 2024 ! யானைகள் பற்றிய சில முக்கியமான தகவல்கள் உள்ளே !

உலக யானைகள் தினம் 2024 ! யானைகள் பற்றிய சில முக்கியமான தகவல்கள் உள்ளே !

இன்று உலக யானைகள் தினம் 2024. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினம் 2012 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கம் யானைகளை பாதுகாப்பது மற்றும் அவற்றின் அவலநிலையை மக்களிடம் எடுத்துரைப்பது ஆகும். உலக யானைகள் தினம் 2024 உலகில் உள்ள யானைகள் இரண்டு முக்கிய வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன: ஆசிய யானைகள் மற்றும் ஆப்பிரிக்க யானைகள். யானைகள் தங்களுக்குள் தொடர்புகொள்வது மற்றும் சமூக கட்டமைப்புகள் பற்றிய ஆய்வுகள் மிகவும் … Read more