மதுரை சமூக நலத்துறையில் ஆட்சேர்ப்பு 2024 ! 8வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !

மதுரை சமூக நலத்துறையில் ஆட்சேர்ப்பு 2024

பெண்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ள DSW மதுரை சமூக நலத்துறையில் ஆட்சேர்ப்பு 2024. வழக்கு பணியாளர், பாதுகாவலர், பல்நோக்கு பணியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதனை தொடர்ந்து கொடுக்கப்பட்ட பணிகள் தொடர்பான முழு விவரங்கள் இந்தப் பக்கத்தில் கீழே பகிரப்பட்டுள்ளன. நிறுவனம் சமூக நலத்துறை வேலை பிரிவு மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையம் காலியிடங்களின் எண்ணிக்கை 06 தொடக்க தேதி 13.07.2024 கடைசி தேதி 31.07.2024 … Read more

வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை ! எப்படி விண்ணப்பிக்கலாம்! 

வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை

  வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை.  தமிழக அரசின் சார்பில் படித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகையானது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்க்கு விண்ணப்பிக்கும் முறை குறித்த தகவல்களை காணலாம். வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை ! எப்படி விண்ணப்பிக்கலாம்!  தமிழக அரசு அறிவிப்பு :   மாவட்ட வேலைவாய்ப்பு மையம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் படித்து முடித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் உதவித்தொகையானது வழங்கப்பட்டு வருகின்றது.  JOIN SKSPREAD WHATSAPP CHANNEL கல்வித்தகுதி … Read more

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே ! 

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2023

  தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2023. கோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் இயங்கி வரும் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.  தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே !    இவ்வரியத்தில் காலியாக இருக்கும் பணியிடங்கள் என்ன , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்கும் முறை , கட்டணம் , விண்ணப்பிக்க தேவையானவை மற்றும் … Read more

மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே !

மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023

   தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் திருவாரூர் மாவட்டத்தில் 2009ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது. இந்த பல்கலைக்கழகத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பட்டப்படிப்பினை படித்து வருகின்றனர். 150க்கும் அதிகமான பேராசிரியர்கள் கல்வி பணி செய்து வருகின்றனர். மத்திய பல்கலைக்கழகத்தில் 2023  பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , … Read more