அமலாக்கத்துறை வழக்குகளில் கைது செய்ய கட்டுப்பாடு ! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !
அமலாக்கத்துறை வழக்குகளில் கைது செய்ய கட்டுப்பாடு. இந்தியாவில் தற்போது முக்கிய தலைவர்கள் அமலாக்கத்துறையால் பல்வேறு முறைகேடு வழக்குகளில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்குகளில் கைது செய்ய உச்சநீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY … Read more