சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டம் (PMLA) வழக்கு – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டம் (PMLA) வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

தற்போது சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டம் (PMLA) வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் மற்றும் விஸ்வநாதன் அமர்வானது அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டம் (PMLA) வழக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு : சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டம் (PMLA) வழக்குகளில் கூட ஜாமீன் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் தவிர்க்க முடியாத காரணங்களுக்கு … Read more

அமலாக்கத்துறைக்கு எதிரான 86 வழக்குகள் – சிறப்பு அமர்வை அறிவித்த உச்சநீதிமன்றம் !

அமலாக்கத்துறைக்கு எதிரான 86 வழக்குகள் - சிறப்பு அமர்வை அறிவித்த உச்சநீதிமன்றம் !

விசாரணை அமைப்பான அமலாக்கத்துறைக்கு எதிரான 86 வழக்குகள் பற்றி விசாரணை செய்ய நீதிபதிகள் தலைமையிலான அமர்வு விசாரணை செய்யும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.law enforcement agency அமலாக்கத்துறைக்கு எதிரான 86 வழக்குகள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS அமலாக்கத்துறை : தற்போது அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வை உச்சநீதிமன்றம் அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அமலாக்கத்துறைக்கு எதிரான 86 வழக்குகளும் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் குழு … Read more

அரவிந்த் கெஜ்ரிவாலை குறி வைக்கும் ED ! தொடர்ந்து 4 வது முறையாக சம்மன் … பா.ஜ .க வின் பழிவாங்கும் செயலா ?

அரவிந்த் கெஜ்ரிவாலை குறி வைக்கும் ED

அரவிந்த் கெஜ்ரிவாலை குறி வைக்கும் ED. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபான கொளகை முறைகேடு வழக்கில் 3 முறையை தொடர்ந்து தற்போது 4 முறையாக அமலாக்க துறை சம்மன் அனுப்பியுள்ளது. வருகிற ஜனவரி 18 ம் தேதி நேரில் வந்து ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலை குறி வைக்கும் ED ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மற்றும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே 3 முறை … Read more