கொடைக்கானலில் உள்ள பூங்காக்களில் நுழைவு கட்டணம் உயர்வு – தோட்டக்கலைத் துறை அறிவிப்பு !

கொடைக்கானலில் உள்ள பூங்காக்களில் நுழைவு கட்டணம் உயர்வு - தோட்டக்கலைத் துறை அறிவிப்பு !

தமிழகத்தில் குறிப்பிடத்தக்க சுற்றுலாத்தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் உள்ள பூங்காக்களில் நுழைவு கட்டணம் உயர்வு என தோட்டக்கலைத் துறை சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கொடைக்கானலில் உள்ள பூங்காக்களில் நுழைவு கட்டணம் உயர்வு JOIN WHATSAPP TO GET DAILY NEWS கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானலில் தற்போது தமிழ்நாடு தோட்டக்கலைதுறையின் கட்டுப்பாட்டில் மூன்று பூங்காக்கள் உள்ளன. கொடைக்கானல் ஏரிக்கு அருகே உள்ள பிரையண்ட் பூங்கா, குறிஞ்சி ஆண்டவர் … Read more