அதிமுக ஒற்றை தலைமை மற்றும் பொதுக்குழு வழக்கு – விசாரணை செய்த நீதிபதி விலகல் !
ஓபிஎஸ் தரப்பில் அதிமுக ஒற்றை தலைமை மற்றும் பொதுக்குழு வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிமுக ஒற்றை தலைமை மற்றும் பொதுக்குழு வழக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS அதிமுக : தமிழகத்தின் தற்போதைய எதிர்க்கட்சியான அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என பிரச்சினைகள் எழுந்த சூழலில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டப்பட்டு அதில் எடப்பாடி … Read more