தேர்தலில் இருந்து விலகிய ஓபிஎஸ்.., ஆனால் ஆதரவு இந்த கட்சிக்கு தான்., பாஜகவின் அழுத்தம் காரணமா இருக்குமோ?
தேர்தலில் இருந்து விலகிய ஓபிஎஸ் மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் களம் காண தங்களை முழு வீச்சில் தயார் படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக கட்சி ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு குழுக்களாக பிரிந்து காணப்படுகின்றனர். மேலும் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு தான் என்று கோர்ட் உத்தரவிட்ட நிலையில், இந்த தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட போவதாக பன்னீர் செல்வம் கூறி நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக பாஜகவுடன் … Read more