தேர்தலில் இருந்து விலகிய ஓபிஎஸ்.., ஆனால் ஆதரவு இந்த கட்சிக்கு தான்., பாஜகவின் அழுத்தம் காரணமா இருக்குமோ?

தேர்தலில் இருந்து விலகிய ஓபிஎஸ்.., ஆனால் ஆதரவு இந்த கட்சிக்கு தான்., பாஜகவின் அழுத்தம் காரணமா இருக்குமோ?

தேர்தலில் இருந்து விலகிய ஓபிஎஸ் மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் களம் காண தங்களை முழு வீச்சில் தயார் படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக கட்சி ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு குழுக்களாக பிரிந்து காணப்படுகின்றனர். மேலும் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு தான் என்று கோர்ட் உத்தரவிட்ட நிலையில், இந்த தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட போவதாக பன்னீர் செல்வம் கூறி நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக பாஜகவுடன் … Read more

நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி ! நாங்கள் தான் உண்மையான அதிமுக ! மோடியை மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவோம் – கொளுத்திப்போட்ட OPS !

நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி ! நாங்கள் தான் உண்மையான அதிமுக ! மோடியை மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவோம் - கொளுத்திப்போட்ட OPS !

JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஆல் தொடக்கப்பட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் ராணுவ கட்டுப்பாட்டுடன் செயல்பட்ட இயக்கம் தான் அதிமுக. தற்போது இந்த இயக்கம் எடப்பாடி தலைமையிலான ஒரு அணியாகவும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் கட்சி பிளவுற்று இருக்கிறது. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் : இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுகவின் பொதுக்குழு … Read more