பிப்ரவரி 5ம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு.., தமிழக அரசு அறிக்கை வெளியீடு!!

பிப்ரவரி 5ம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு.., தமிழக அரசு அறிக்கை வெளியீடு!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பிப்ரவரி 5ம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை தொடர்ந்து அவர் எம்.எல்.ஏ.வாக ஈரோடு கிழக்கு தொகுதியில் 6 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதியாகும். அதன்படி வருகிற பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி … Read more