தமிழகத்தில் நாளை மின்தடை (11.10.2023) செய்யப்படும் பகுதிகள் ! 

தமிழகத்தில் நாளை மின்தடை (11.10.2023)

தமிழகத்தில் நாளை மின்தடை (11.10.2023) செய்யப்படும் பகுதிகள். மின்வாரிய பணியாளர்கள் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகளை சில துணை மின் நிலையங்களில் மேற்கொள்ள உள்ளனர். எனவே கரூர் , விருதுநகர் , பெரம்பலூர் , ராமநாதபுரம் , கோயம்புத்தூர் , ஈரோடு மற்றும் தருமபுரி போன்ற மாவட்டங்களில் இருக்கும் துணை மின்நிலையங்களில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் நாளை மின்தடை (11.10.2023) செய்யப்படும் பகுதிகள் !  கரூர் – கணியாலம்பட்டி துணை மின்நிலையம்:    கரூர் மாவட்டம்  கணியாலம்பட்டி … Read more

உங்க ஏரியால நாளை மின்தடை இருக்கா(09.10.2023) ! செக் செய்து கொள்ளுங்கள் !

உங்க ஏரியால நாளை மின்தடை இருக்கா(09.10.2023) ! செக் செய்து கொள்ளுங்கள் !

   உங்க ஏரியால நாளை மின்தடை இருக்கா (09 oct 2023). கோயம்புத்தூர் , ஈரோடு , கரூர் போன்ற மாவட்டங்களில் இருக்கும் துணை மின்நிலையங்களில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்று மின்வாரிய பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.  உங்க ஏரியால நாளை மின்தடை இருக்கா(09.10.2023) ! செக் செய்து கொள்ளுங்கள் ! ஈரோடு – பாசூர் துணை மின்நிலையம் :    ஈரோடு மாவட்டம் பாசூர் துணை மின்நிலையம் சார்ந்த பாசூர் , பூசாரிப்பாளையம் … Read more

சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு 2023 ! விண்ணப்பிக்க லிங்க் இதோ !

சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு 2023

                       சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு 2023 தமிழக அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகிய சமூக நலத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையம் ( One Stop Centre ) அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டுக்கொண்டு வருகின்றது. அதன் படி ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு ஆர்வமுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான பணியாளர்கள் பணியில் நியமிக்கப்பட … Read more