கள்ளச்சாராயம் தயாரித்தால் ஆயுள் தண்டனை – மதுவிலக்கு திருத்தம் தமிழக அரசு அறிவிப்பு!

கள்ளச்சாராயம் தயாரித்தால் ஆயுள் தண்டனை - மதுவிலக்கு திருத்தம் தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தை புரட்டி போட்ட கள்ளச்சாராயம் தயாரித்தால் ஆயுள் தண்டனை: சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரத்தில், கள்ளச்சாராயம் குடித்து குடிமகன்கள் பலியான சம்பவம் நாடெங்கும் உலுக்கியது. இதில் 60க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இன்னும் சிலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகின்றனர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளச்சாராயம் தயாரித்தால் ஆயுள் தண்டனை இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிழல் தமிழக முதல்வர் இறந்த குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி நிவாரணம் … Read more

கள்ளக்குறிச்சி விவகாரம் – பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு – நிக்காமல் கேட்கும் மரண ஓலம்!!

கள்ளக்குறிச்சி விவகாரம் - பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு - நிக்காமல் கேட்கும் மரண ஓலம்!!

கள்ளக்குறிச்சி விவகாரம்1 – பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு: கடந்த சில நாட்களாக எந்த பக்கம் சென்றாலும் அழுகை ஓலம் கேட்டு கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழகம் சோகத்தில் மூழ்கி வருகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி விவகாரம் – பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு – நிக்காமல் கேட்கும் … Read more

விஷச்சாராய உயிரிழப்பு எதிரொலி: 37 ஆயிரம் மருந்து கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

விஷச்சாராய உயிரிழப்பு எதிரொலி: 37 ஆயிரம் மருந்து கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

Breaking news விஷச்சாராய உயிரிழப்பு எதிரொலி: தமிழகத்தில் உள்ள கள்ளச்சாராயம் விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது ஆங்காங்கே கண்டனம் எழுந்து கொண்டிருக்கிறது. மேலும் அடுத்தடுத்து உயிர்கள் பிரிந்து வரும் நிலையில் முக ஸ்டாலின் கூடுதல் நிவாரண நிதியை அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” … Read more

விஷச்சாராய விவகாரத்தில் கூடுதல் நிவாரண உதவிகளை வழங்க மு.க.ஸ்டாலின் அறிவிப்பு… யாருக்கெல்லாம் தெரியுமா?

விஷச்சாராய விவகாரத்தில் கூடுதல் நிவாரண உதவிகளை வழங்க மு.க.ஸ்டாலின் அறிவிப்பு… யாருக்கெல்லாம் தெரியுமா?

தமிழகத்தில் விஷச்சாராய விவகாரத்தில் கூடுதல் நிவாரண உதவிகளை வழங்க மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: தமிழகத்தில் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டு வரும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்1 விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. நேற்று 35 பேர் உயிரிழந்த நிலையில் இன்று 47 ஆக உயிரிழப்பு அதிகரித்து உள்ளது. மேலும் மருத்துவமனையில் சிலர் கவலைகிடத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று தொடங்கிய சட்டசபை பொதுக் கூட்டத்தில்  கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து சில வார்த்தைகளை முன் வைத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேசியுள்ளார். … Read more

பூதாகரமாக வெடிக்கும் கள்ளச்சாராயம் விவகாரம்: முக்கிய குற்றவாளியை கைது செய்த காவல்துறை!!

பூதாகரமாக வெடிக்கும் கள்ளச்சாராயம் விவகாரம்: முக்கிய குற்றவாளியை கைது செய்த காவல்துறை!!

kallakurichi issue: பூதாகரமாக வெடிக்கும் கள்ளச்சாராயம் விவகாரம்: தற்போது நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் செய்தி என்றால் கள்ளக்குறிச்சியில்1 நடந்த கோர சம்பவத்தை பற்றி தான். கள்ளசாராயத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதுவரை 47 உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 90-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை தவெக கட்சி தலைவர் விஜய்2 முதல் பல்வேறு கட்சி அமைப்பினர் நேரில் சென்று தங்களது ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர். உடனுக்குடன் செய்திகளை … Read more

கள்ளக்குறிச்சியில் கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது… ஓயாத மரண ஓலம்?

கள்ளக்குறிச்சியில் கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது… ஓயாத மரண ஓலம்?

கள்ளக்குறிச்சியில் கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் 1விவகாரம் தற்போது உலகத்தில் பூதாகரமாக வெடித்து உள்ளது என்று நாம் அனைவரும் அறிவோம். இந்த விஷ சாராயம் சம்பவத்தில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி 90க்கும் மேற்பட்டவர்கள் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர். மேலும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உயிரிழந்த குடும்பத்தினருக்கு 10 லட்சம் நிவாரணமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் அறிவித்துள்ளார். … Read more

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 10 லட்சம் வழங்கிய தமிழக அரசு!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 10 லட்சம் வழங்கிய தமிழக அரசு!!

தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: தற்போது உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் செய்தி என்றால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து விட்டு 35 உயிரிழந்த சம்பவத்தை பற்றி தான். அதுமட்டுமின்றி கள்ளச்சாராயம் குடித்த 100க்கும் மேற்பட்டவர்கள் தற்போது கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தமிழகத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை பல்வேறு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: … Read more