குடும்ப கட்டுப்பாடு செய்த இளம்பெண் மரணம் – கணவர் கொடுத்த பரபரப்பு புகார்!

குடும்ப கட்டுப்பாடு செய்த இளம்பெண் மரணம் - கணவர் கொடுத்த பரபரப்பு புகார்!

குடும்ப கட்டுப்பாடு செய்த இளம்பெண் மரணம் குடும்ப கட்டுப்பாடு செய்த இளம்பெண் மரணம்: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகாமையில் இருக்கும் கோடே பாளையத்தைச் சேர்ந்தவர் தான் பன்னீர் செல்வம் (30).  இவர் கடந்த 2018ல் துர்கா என்பவரை  திருமணம் செய்து  கொண்டார். இந்த தம்பதிக்கு நான்கரை வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் துர்காவுக்கு 2வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி  புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். சுக பிரசவத்தில் இவருக்கு பெண் … Read more