பனையூரில் நிவாரணம் வழங்கிய TVK விஜய் – இறங்கி வேலை செய்யும் தவெக நிர்வாகிகள்!

பனையூரில் நிவாரணம் வழங்கிய TVK விஜய் - இறங்கி வேலை செய்யும் தவெக நிர்வாகிகள்!

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களை பனையூரில் உள்ள அலுவலகத்துக்கு வரவழைத்து TVK தலைவர் விஜய் நிவாரணம் வழங்கிய -தாக தகவல் வெளியாகியுள்ளது. TVK தலைவர் விஜய்: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி தற்போது முழு அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து மக்களுக்கு பாடு பட வேண்டும் என்று உறுதிமொழி ஏற்று அரசியலில் முழு தீவிரமாக இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி தமிழகத்தில் இருக்கும் நிர்வாகிகள் மக்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவி செய்து வருகின்றனர். … Read more

குடும்ப அட்டைகளுக்கு தலா 2 ஆயிரம் நிதி உதவி: வெள்ள நிவாரண நிதி அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

குடும்ப அட்டைகளுக்கு தலா 2 ஆயிரம் நிதி உதவி: வெள்ள நிவாரண நிதி அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைகளுக்கு தலா 2 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நிவாரணம்: ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வந்த நிலையில், அப்பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குடும்ப அட்டைகளுக்கு தலா 2 ஆயிரம் நிதி உதவி: … Read more

திருவண்ணாமலை மண்சரிவு விவகாரம் – இரண்டு பேர் உடல் கண்டெடுப்பு!

திருவண்ணாமலை மண்சரிவு விவகாரம் - இரண்டு பேர் உடல் கண்டெடுப்பு!

நேற்று இரவு நடந்த திருவண்ணாமலை மண்சரிவு விவகாரம் குறித்து தற்போது முக்கியமான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. மண்சரிவு: ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் பல்வேறு பகுதியில் பல சேதங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் திருவண்ணாமலையில் பெய்த தொடர் கனமழையால், வ.உ.சி நகர் பகுதியில் உள்ள அண்ணாமலையார் மலையில் நேற்றிரவு (டிச. 01) மண்சரிவு மற்றும் பாறை சரிவு ஏற்பட்டது. அப்போது, சுமார் 40 டன் எடை கொண்ட பாறை ஒன்று, 11வது தெருவின் குடியிருப்புப் பகுதியில் … Read more

சென்ட்ரலுக்கு மாற்றாக கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் – முழு விவரம் இதோ !

சென்ட்ரலுக்கு மாற்றாக கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் - முழு விவரம் இதோ !

தற்போது ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்ட்ரலுக்கு மாற்றாக கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் பற்றிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஃபெஞ்சல் புயல் : தென்மேற்கு வங்கக்கடலில் புதிதாக உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் என்ற புயல் போல் உருவாக இருப்பதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி, இன்று பிற்பகல், ஃபெஞ்சல் புயல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று … Read more

கோவையில் 47 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கப்போகும் புயல் – எந்த மாவட்டத்தில் தெரியுமா? முழு விவரம் இதோ!!

கோவையில் 47 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கப்போகும் புயல் - எந்த மாவட்டத்தில் தெரியுமா? முழு விவரம் இதோ!!

தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை, டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. வங்கக்கடலில்  நேற்று ஃபெஞ்சல் புயல் உருவான நிலையில், இதன் காரணமாக கடந்த 47 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் தாக்கப்போகும் புயல் குறித்து வெதர்மேன் அறிக்கை வெளியிட்டுள்ளார். கோவையில் 47 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கப்போகும் புயல் – எந்த மாவட்டத்தில் தெரியுமா? முழு விவரம் இதோ!! கோயம்புத்தூர் வெதர்மேன் என்றழைக்கப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் சந்தோஷ் கிரிஷ் … Read more

இன்று பிற்பகல் கரையை கடக்கும்  ஃபெஞ்சல் புயல் – சென்னைக்கு வரப்போகும் புதிய ஆபத்து!

இன்று பிற்பகல் கரையை கடக்கும்  ஃபெஞ்சல் புயல் - சென்னைக்கு வரப்போகும் புதிய ஆபத்து!

தென்மேற்கு வங்கக்கடலில் புதிதாக உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் என்ற புயல் போல் உருவாக இருப்பதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி, இன்று பிற்பகல், ஃபெஞ்சல் புயல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும்  என்று கூறப்படுகிறது. மேலும் கரையை கடக்கும் பொழுது  மணிக்கு 80-90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்று கூறப்படுகிறது. இன்று பிற்பகல் கரையை கடக்கும்  ஃபெஞ்சல் புயல் – சென்னைக்கு வரப்போகும் புதிய ஆபத்து! … Read more

நாளை (நவ.30) பள்ளி கல்லூரிகளுக்கு லீவு – எந்த மாவட்டத்துக்கு தெரியுமா?

நாளை (நவ.30) பள்ளி கல்லூரிகளுக்கு லீவு - எந்த மாவட்டத்துக்கு தெரியுமா?

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (நவ.30) லீவு என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாளை (நவ.30) பள்ளி கல்லூரிகளுக்கு லீவு – எந்த மாவட்டத்துக்கு தெரியுமா? தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று ஃபெஞ்சல் என்ற புயல் உருவாக இருப்பதாக ஏற்கனவே கணித்திருந்தது. அதன்படி இன்று உருவான அந்த புயலின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில … Read more