பனையூரில் நிவாரணம் வழங்கிய TVK விஜய் – இறங்கி வேலை செய்யும் தவெக நிர்வாகிகள்!

பனையூரில் நிவாரணம் வழங்கிய TVK விஜய் - இறங்கி வேலை செய்யும் தவெக நிர்வாகிகள்!

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களை பனையூரில் உள்ள அலுவலகத்துக்கு வரவழைத்து TVK தலைவர் விஜய் நிவாரணம் வழங்கிய -தாக தகவல் வெளியாகியுள்ளது. TVK தலைவர் விஜய்: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி தற்போது முழு அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து மக்களுக்கு பாடு பட வேண்டும் என்று உறுதிமொழி ஏற்று அரசியலில் முழு தீவிரமாக இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி தமிழகத்தில் இருக்கும் நிர்வாகிகள் மக்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவி செய்து வருகின்றனர். … Read more

தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் மூடல் – திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு!!

தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் மூடல் - திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு!!

‘ஃபெஞ்சல்’  புயல் காரணமாக தமிழகத்தில் மக்களின் பாதுகாப்பு கருதி சினிமா தியேட்டர்கள் மூடல் குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் மூடல் – திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு!! தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்சல்’ புயலாக வலுப்பெற்றது. Join telegram Group மேலும் இந்த ‘ஃபெஞ்சல்’ … Read more

கோவையில் 47 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கப்போகும் புயல் – எந்த மாவட்டத்தில் தெரியுமா? முழு விவரம் இதோ!!

கோவையில் 47 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கப்போகும் புயல் - எந்த மாவட்டத்தில் தெரியுமா? முழு விவரம் இதோ!!

தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை, டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. வங்கக்கடலில்  நேற்று ஃபெஞ்சல் புயல் உருவான நிலையில், இதன் காரணமாக கடந்த 47 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் தாக்கப்போகும் புயல் குறித்து வெதர்மேன் அறிக்கை வெளியிட்டுள்ளார். கோவையில் 47 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கப்போகும் புயல் – எந்த மாவட்டத்தில் தெரியுமா? முழு விவரம் இதோ!! கோயம்புத்தூர் வெதர்மேன் என்றழைக்கப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் சந்தோஷ் கிரிஷ் … Read more

இன்று பிற்பகல் கரையை கடக்கும்  ஃபெஞ்சல் புயல் – சென்னைக்கு வரப்போகும் புதிய ஆபத்து!

இன்று பிற்பகல் கரையை கடக்கும்  ஃபெஞ்சல் புயல் - சென்னைக்கு வரப்போகும் புதிய ஆபத்து!

தென்மேற்கு வங்கக்கடலில் புதிதாக உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் என்ற புயல் போல் உருவாக இருப்பதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி, இன்று பிற்பகல், ஃபெஞ்சல் புயல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும்  என்று கூறப்படுகிறது. மேலும் கரையை கடக்கும் பொழுது  மணிக்கு 80-90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்று கூறப்படுகிறது. இன்று பிற்பகல் கரையை கடக்கும்  ஃபெஞ்சல் புயல் – சென்னைக்கு வரப்போகும் புதிய ஆபத்து! … Read more