RGNIYD ஸ்ரீபெரும்புதூர் ஆட்சேர்ப்பு 2024 ! இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !
தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரத்தில் செய்யப்பட்டு வரும் RGNIYD ஸ்ரீபெரும்புதூர் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் கள ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக வாக்-இன் இன்டெர்வியூ மூலம் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும். அத்துடன் மாத சம்பளமாக Rs.20,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை, தகுதி, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற கூடுதல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. RGNIYD ஸ்ரீபெரும்புதூர் ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP … Read more