திண்டுக்கல் பீரோ கம்பெனியில் தீ விபத்து.., பல லட்சம் பொருட்கள் நாசம்.., போலீஸ் விசாரணை!!

திண்டுக்கல் பீரோ கம்பெனியில் தீ விபத்து.., பல லட்சம் பொருட்கள் நாசம்.., போலீஸ் விசாரணை!!

தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் பீரோ கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தீ விபத்து ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி ஊரில் ஒரு company-யில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது,  முத்துராஜ் (வயது 50) என்பவர் பூஞ்சோலையிலிருந்து பஸ் நிலையம் செல்லும் சாலையில் இரும்பு பீரோ, கட்டில் செய்யும் கம்பெனி … Read more

பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீவிபத்து… சுற்றுலா பயணிகள் செல்ல தடை!

பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீவிபத்து… சுற்றுலா பயணிகள் செல்ல தடை!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதன் காரணமாக இன்று அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. FIRE ACCIDENT: உலக நாடுகளில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றுதான்  “ஈபிள் டவர்” . பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருக்கும் இந்த ஈபிள் டவர் பகுதியில் ஒரு நாளைக்கு சுமார் 15,000 முதல் 25,000 சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக ஈபிள் டவரில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். … Read more

திண்டுக்கல் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து – 7 பேர் உடல் கருகி பலி – என்ன நடந்தது?

திண்டுக்கல் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து - 7 பேர் உடல் கருகி பலி - என்ன நடந்தது?

தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக 7 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்து: கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, திண்டுக்கல் மாவட்டம், நேருஜி நகர் திருச்சி சாலையில் சிட்டி எனப்படும் தனியார் மருத்துவமனை ஒன்று … Read more

உ பி அரசு மருத்துவமனையில் திடீர் தீவிபத்து – 10 குழந்தைகள் பலி – என்ன நடந்தது?

உ பி அரசு மருத்துவமனையில் திடீர் தீவிபத்து - 10 குழந்தைகள் பலி - என்ன நடந்தது?

உ பி அரசு மருத்துவமனையில் திடீர் தீவிபத்து: உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்சியில் மகாராணி லட்சுமிபாய் என்ற அரசு மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். உ பி அரசு மருத்துவமனையில் திடீர் தீவிபத்து இதனை தொடர்ந்து மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரியில் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் அதிகமான குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர். Join WhatsApp Group இந்நிலையில் நேற்றிரவு … Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து – உள்ளே சிக்கிய 52 உயிர்கள் –  என்ன நடந்தது?

திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து - உள்ளே சிக்கிய 52 உயிர்கள் -  என்ன நடந்தது?

அரசு விரைவுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து ஒரு அரசு விரைவுப் பேருந்து திருப்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு கிட்டத்தட்ட 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்து சரியாக தாராபுரம் புறவழிச் சாலையில் போய் கொண்டிருந்த சமயத்தில் திடிரென இன்ஜினில் இருந்து புகை வெளியேறியுள்ளது. என்னவென்று தெரியாமல் டிரைவர் திகைத்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தீ பிடிக்க தொடங்கியது. Join WhatsApp … Read more

மதுரை மகளிர் தங்கும் விடுதி தீ விபத்து – உரிமையாளர் கைது !

மதுரை மகளிர் தங்கும் விடுதி தீ விபத்து - உரிமையாளர் கைது !

தற்போது மதுரை மகளிர் தங்கும் விடுதி தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அந்த மகளிர் விடுதியின் உரிமையாளர் மற்றும் வார்டன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர். மதுரை மகளிர் தங்கும் விடுதி தீ விபத்து JOIN WHATSAPP TO GET DAILY NEWS மதுரை : மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையம் அருகில் கட்ராபாளையம் பகுதியில் விசாகா பெண்கள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த தங்கும் … Read more

கோவை குப்பை கிடங்கு தீ விபத்து விவகாரம் – டீ காபிக்கு ரூ.27 லட்சம் செலவா? மாநகராட்சி காட்டிய கணக்கால் அதிர்ச்சி!!

கோவை குப்பை கிடங்கு தீ விபத்து விவகாரம் - டீ காபிக்கு ரூ.27 லட்சம் செலவா? மாநகராட்சி காட்டிய கணக்கால் அதிர்ச்சி!!

Breaking News: கோவை குப்பை கிடங்கு தீ விபத்து விவகாரம்: கடந்த ஏப்ரல் மாதம் கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயை அணைப்பதற்கு மீட்பு படையினருக்கு மிகப்பெரிய அளவில் பணம் செலவானதாக கணக்கு காட்டப்பட்ட முழு விவரம் தற்போது வெளியாகியுள்ளது. கோவை குப்பை கிடங்கு தீ விபத்து விவகாரம் அதாவது வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் உரம் தயாரிக்கும் இடம் அருகே கடந்த ஏப்.,6 முதல் ஏப்.,17 வரை … Read more

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு தீ விபத்து – 11 நாள் டீ செலவுக்கு ரூ.27.51 லட்சமா ?

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு தீ விபத்து - 11 நாள் டீ செலவுக்கு ரூ.27.51 லட்சமா ?

தற்போது கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு தீ விபத்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு 1 நாள் டீ செலவுக்கு ரூ.27.51 லட்சம் செலவானதாக தற்போது கணக்கு கட்டப்பட்டுள்ளது. கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு தீ விபத்து JOIN WHATSAPP TO GET DAILY NEWS வெள்ளலூர் குப்பை கிடங்கு தீ விபத்து : கோவை மாவட்டம் வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் அமைந்துள்ள மண்புழு உரம் மையம் அருகே உள்ள திறந்தவெளி குப்பை கிடங்கில் கடந்த ஏப்ரல் … Read more