சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து – இரண்டு பேர் உயிரிழப்பு!

சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து - இரண்டு பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் உள்ள சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து: தமிழகத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் கடந்த சில மாதங்களாக வெடி விபத்து1 ஏற்பட்டு உயிர்கள் பலியாகும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது  சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து அதாவது தமிழகத்தில் விருதுநகர் … Read more

திருப்பூர் பனியன் கம்பெனியில் பயங்கர தீ விபத்து – பல லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசம்!!

திருப்பூர் பனியன் கம்பெனியில் பயங்கர தீ விபத்து - பல லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசம்!!

Fire Accident திருப்பூர் பனியன் கம்பெனியில் பயங்கர தீ விபத்து: தமிழகத்தில் பனியன் கம்பெனிகளுக்கு பெயர் போன ஊர் தான் திருப்பூர். இந்த ஊரில் ஏகப்பட்ட பனியன் கம்பெனிகள் இருக்கிறது. அப்படி  திருநாவுக்கரசு என்பவர் திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில்  பனியன் கம்பெனி ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனத்தில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வந்துள்ளனர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS வழக்கம் போல் இன்று பணியாளர்கள்  பனியன் துணிகளை ஒரு பகுதியில் … Read more

சென்னை அரசு பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து – பயணிகள் அலறியடித்து ஓட்டம்  – அடையாறு அருகே பரபரப்பு!!

சென்னை அரசு பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து - பயணிகள் அலறியடித்து ஓட்டம்  - அடையாறு அருகே பரபரப்பு!!

Breaking news: சென்னை அரசு பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தீ விபத்து ஏற்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. அடிக்கிற வெயிலுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனம் முதல் பல ரக வாகனங்களும் எதிர்பாராத நேரத்தில் தீ பிடிக்க தொடங்கி விடுகிறது. சென்னை அரசு பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து அந்த அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக சென்னையில் தான் அதிகமான வெயில் … Read more

குவைத் தீ விபத்து விவகாரம் – உயிரிழந்த தமிழர்களின் உடல் கொச்சிக்கு வந்தடைந்தது!!

குவைத் தீ விபத்து விவகாரம் - உயிரிழந்த தமிழர்களின் உடல் கொச்சிக்கு வந்தடைந்தது!!

உலகையே உலுக்கிய குவைத் தீ விபத்து விவகாரம்: தற்போது உலக முழுவதும் பேசி கொண்டிருக்கும் செய்தி என்றால் அது குவைத் தீ விபத்து பற்றி தான். சில நாட்களுக்கு முன்னர் தெற்கு குவைத்தில் இருக்கும் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அதிகமான இந்தியர்கள் சிக்கியுள்ளனர். குறிப்பாக 46 இந்தியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரில் உயிரிழந்தனர். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேரும், கேரளாவை சேர்ந்த 23 பேரும் அடங்கும். … Read more

குவைத் தீ விபத்து விவகாரம் .. உயிரிழந்த குடும்பத்திற்கு 2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!!

குவைத் தீ விபத்து விவகாரம் .. உயிரிழந்த குடும்பத்திற்கு 2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு!!

kuwait fire accident குவைத் தீ விபத்து விவகாரம்: குவைத் தெற்கு பகுதியில் உள்ள மங்காப் நகரில் அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான 6 மாடி  அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் மூன்று பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்நிலையில் … Read more

உத்தர பிரதேசம் நொய்டாவில் உள்ள  அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து – பதறவைக்கும் வீடியோ!

உத்தர பிரதேசம் நொய்டாவில் உள்ள  அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து - பதறவைக்கும் வீடியோ!

உத்தர பிரதேசம் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து: உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள லோட்டஸ் பவுல்வர்டு என்ற அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பல மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தில் எங்கு இருந்து தீ பரவியது என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. அடுத்தடுத்து வீடுகளுக்கு தீ பரவிய நிலையில் அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் உடனே தீயணைப்பு வீரர்களுக்கு புகார் கொடுத்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த … Read more

ஹரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து ! 10 பேர் பலி 20 நபர்கள் மருத்துவமனையில் அனுமதி !

ஹரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து ! 10 பேர் பலி 20 நபர்கள் மருத்துவமனையில் அனுமதி !

ஹரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து. பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநிலத்திலிருந்து 64 பேர் மதுரா மற்றும் பிருந்தாவன் கோயில்களுக்கு பேருந்து மூலம் புனித யாத்திரை சென்றுள்ளனர். இந்நிலையில் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்த பொது ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் உள்ள குண்ட்லி மனேசார் பல்வால் நெடுஞ்சாலை அருகில் புனித சுற்றுலா சென்ற பயணிகளின் பேருந்து திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. ஹரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து JOIN WHATSAPP TO GET DAILY … Read more

பீகார் மாநிலம்: ஹோட்டலில் திடீர் தீ விபத்து – 6 பேர் உயிரிழப்பு – வெளியான ஷாக்கிங் தகவல்!!

பீகார் மாநிலம்: ஹோட்டலில் திடீர் தீ விபத்து - 6 பேர் உயிரிழப்பு - வெளியான ஷாக்கிங் தகவல்!!

பீகார் மாநிலம்: ஹோட்டலில் திடீர் தீ விபத்து – 6 பேர் உயிரிழப்பு: பீகார் மாநிலத்தில் இருக்கும் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை முழுவதுமாக அணைத்தனர். மேலும் தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 7 பேர் … Read more