வேட்பாளரை வரவேற்க போட்ட பட்டாசு – தீ பற்றி கருகிய 2 குடிசை வீடுகள் – பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

வேட்பாளரை வரவேற்க போட்ட பட்டாசு - தீ பற்றி கருகிய 2 குடிசை வீடுகள் - பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

பாஜக பிரச்சாரத்தில் வெடித்த வெடியால் இரண்டு குடிசை வீடுகள் எரிந்து கருகி போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீ பற்றி கருகிய 2 குடிசை வீடுகள் – பாஜகவினர் மீது வழக்குப்பதிவு நாடு முழுவதும் மக்களவை தேர்தலை நோக்கி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் இந்த தேர்தல் முதலில் வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கனவே மக்களின் வாக்குகளை சேகரிக்க … Read more

கோயில் கருவறைக்குள் திடீர் தீ விபத்து.., 14 பேர் படுகாயம்.., மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

கோயில் கருவறைக்குள் திடீர் தீ விபத்து.., 14 பேர் படுகாயம்.., மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

திடீர் தீ விபத்து மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் என்ற நகரில் அமைந்துள்ள மகாகாளேஸ்வரர் கோயில் மிகவும் பிரபலமானது. இந்நிலையில் இன்று ஹோலி பண்டிகையை  முன்னிட்டு அந்த கோவிலில் பஸ்ம ஆர்த்தி என்ற சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது கோவிலின் கருவறைக்குள் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். உடனுக்குடன் செய்திகளை … Read more

பிரபல உணவகத்தில் பயங்கர தீ விபத்து.., 43 பேர் உடல் கருகி சாவு., பலர் மருத்துவமனையில் அனுமதி!!

பிரபல உணவகத்தில் பயங்கர தீ விபத்து.., 43 பேர் உடல் கருகி சாவு., பலர் மருத்துவமனையில் அனுமதி!!

43 பேர் உடல் கருகி சாவு சமீப காலமாக தீ விபத்து ஏற்படும் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது பிரபல ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் ஏகப்பட்ட மக்கள் உடல் கருகி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வங்காள தேசத்தின் தலை நகரமான டாக்காவில் ஒரு 7 மாடிகளை கொண்ட கட்டடத்தில் பலவேறு உணவகங்கள் மற்றும் கடைகள் இயங்கி வருகின்றன. அதன்படி முதல் மாடியில் ஒரு உணவகம் … Read more

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து.., அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மக்கள்.., எங்கே? என்ன நடந்தது?

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து.., அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மக்கள்.., எங்கே? என்ன நடந்தது?

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மெட்சல் மல்கஜ்கிரி மாவட்டத்தில் இருக்கும் குத்புல்லாபூர் என்ற பகுதியில்   அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. கிட்டத்தட்ட நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் அந்த குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று  (28-02-24) இந்த குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள், உடனே கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதையடுத்து இது … Read more

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் திடீர் விபத்து.., தீயணைக்க போராடிய வீரர்கள்!! பயணிகள் அச்சம்!!

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் திடீர் விபத்து.., தீயணைக்க போராடிய வீரர்கள்!! பயணிகள் அச்சம்!!

சேர சோழன் பாண்டியன் போன்ற பெரிய வரலாற்று மன்னர்கள் ஆண்ட பூமி தான் இந்த மதுரை. வீரம் விளைந்த ஊரில் மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஊரில் பல சுற்றுலா தளங்கள் இருக்கிறது. இதனால் எக்கசக்க டூரிஸ்ட் காரர்கள் மதுரைக்கு வந்து செல்கின்றனர். இதனை தொடர்ந்து மதுரையில் முக்கிய பகுதியாக இருந்து வரும் பெரியார் பேருந்து நிலையம் தற்போது புதிதாக கட்டப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் அடிக்கல் நாட்டிய நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக … Read more

ஐயோ.., காப்பாத்துங்க.., இரவு நேரத்தில் மாணவர்கள் அலறல்.., பள்ளி விடுதியில் திடீர் தீவிபத்து.., 13 பேர் பலி.., என்ன நடந்தது?

ஐயோ.., காப்பாத்துங்க.., இரவு நேரத்தில் மாணவர்கள் அலறல்.., பள்ளி விடுதியில் திடீர் தீவிபத்து.., 13 பேர் பலி.., என்ன நடந்தது?

பள்ளி விடுதியில் திடீர் தீவிபத்து உலக நாடுகளில் தொடர்ந்து பயங்கரமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு பள்ளி விடுதியில் தீப்பற்றி மாணவர்கள் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சீனாவின் முக்கிய பகுதியான ஹெனான் மாகாணத்திற்கு அருகே உள்ள யான்ஷான்பு கிராமத்தில் யிங்காய் பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு இந்த பள்ளி விடுதியில் திடீரென தீப்பற்றி வேகமாக பரவ தொடங்கியது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் … Read more