பாம்பன் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் – 25 மீனவர்களை விடுவிக்க கோரி  குடும்பங்கள் போராட்டம்!

பாம்பன் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் - 25 மீனவர்களை விடுவிக்க கோரி  குடும்பங்கள் போராட்டம்!

பாம்பன் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்: ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்களை எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்வது தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக நாட்டுப் படகு மீனவர்களின் 4 படகுகளை கைப்பற்றி 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். Join WhatsApp Group இதனை தொடர்ந்து பாம்பனில் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் கைதைக் … Read more

எல்லையை தாண்டிய படகுகள் – இலங்கை மீனவர்கள் 14 பேர் அதிரடி கைது – நடந்தது என்ன?

எல்லையை தாண்டிய படகுகள் - இலங்கை மீனவர்கள் 14 பேர் அதிரடி கைது - நடந்தது என்ன?

இலங்கை மீனவர்கள் 14 பேர் அதிரடி கைது: இந்தியக் கடல் எல்லைக்குள் இருந்து தமிழக மீனவர்கள் தங்கள்  எல்லைக்குள் வந்ததாக கூறி இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது மாதிரியான விஷயங்கள் தொடர்ந்து நீடித்தாலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை தமிழகத்திற்கு அழைத்து வர அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அதற்கு மாறாக இன்று எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். … Read more

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேர் விடுதலை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேர் விடுதலை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 25  பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேர் விடுதலை உலக அளவில் புண்ணிய ஸ்தலமான   ராமேஸ்வரம் கடல் பகுதியில் வாழும் மீனவர்கள், கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் போது அடிக்கடி இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் இலங்கை நீதிமன்ற நீதிபதி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார். … Read more

தமிழக மீனவர்கள் அலார்ட்., இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல தடை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழக மீனவர்கள் அலார்ட்., இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல தடை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

கடலுக்கு செல்ல தடை கடலோர பகுதியில் வாழும் மீனவர்கள் தினசரி கடலுக்குள் சென்று மீன் பிடித்து அதை விற்று வயிற்று பசியை போக்கி வாழ்ந்து வருகின்றனர். ஆனால் ராமேஸ்வரம் கடல் மீனவர்கள் இலங்கை எல்லைக்கு சென்று மீன் பிடிப்பதாக கூறி பலமுறை இலங்கை அரசு மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது குறித்து கடந்த வாரம் கூட   ராமேஸ்வரம் மீனவ சங்கங்கள் போராட்டம் நடத்தியதால், கடந்த (பிப்.25)ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து நேற்று … Read more