இலங்கை ரோந்து படகு மோதி தமிழக மீனவர் உயிரிழந்த சம்பவம் – ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் !
தற்போது இலங்கை ரோந்து படகு மோதி தமிழக மீனவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காலவரையின்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தினர் அறிவிப்பு. இலங்கை ரோந்து படகு மோதி தமிழக மீனவர் உயிரிழந்த சம்பவம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ராமேஸ்வரம் மீனவர்கள் : ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் சுமார் 1500 பேர் 400க்கும் மேற்பட்ட விசைப்படகில் நேற்று முன்தினம் (31.07.2024) அதிகாலையில் வழக்கம் போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். … Read more