குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு ! நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் – முழு தகவல் இதோ !
குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு. தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் பிரதான அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் தங்கள் விடுமுறை நாட்களை கழிக்கின்றனர். இந்நிலையில் தற்போது குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS குற்றாலத்தில் … Read more