ஏற்காட்டில் மலர்க்கண்காட்சி இன்று முதல் தொடக்கம் – மாவட்டம் நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது !

ஏற்காட்டில் மலர்க்கண்காட்சி இன்று முதல் தொடக்கம் - மாவட்டம் நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது !

ஏற்காட்டில் மலர்க்கண்காட்சி இன்று முதல் தொடக்கம். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கொடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் அப்போது ஏற்காட்டில் 47 மலர்க்கண்காட்சி இன்று முதல் தொடங்க உள்ளது. மேலும் இன்று தொடங்க உள்ள கோடைவிழாவானது வரும் 26 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் தொடந்து நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்காட்டில் மலர்க்கண்காட்சி இன்று முதல் தொடக்கம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஏற்காடு … Read more