அதிக ஆபத்துள்ள உணவு “தண்ணீர் பாட்டில்” – FSSAI திடீர் முடிவு!

அதிக ஆபத்துள்ள உணவு "தண்ணீர் பாட்டில்" - FSSAI திடீர் முடிவு!

FSSAI தற்போது “தண்ணீர் பாட்டில்” அடைக்கப்பட்ட குடிநீரை அதிக ஆபத்துள்ள உணவு வகை என வகைப்படுத்த முடிவு செய்துள்ளது. தண்ணீர் பாட்டில்: பொதுவாக பெரிய பெரிய ஹோட்டல்களில் இருந்து ரோடோறோம் இருக்கும் தள்ளுவண்டி கடைகள் வரை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) அனுமதி தேவையாகும். தெளிவாக சொல்ல போனால் மக்கள் உட்கொள்ளும் உணவு பொருட்கள் அனைத்தும் தரமானதாக இருக்கிறதா என்பதை, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஒப்புதல் … Read more