சென்னையில் தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்த கடைக்கு சீல் – உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை !
சென்னையில் தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்த கடைக்கு சீல். சென்னையில் தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை. மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தாய்ப்பால் விற்பனை : தாய்ப்பால் என்பது குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு தாயிடமிருந்து குழந்தைக்கு கொடுக்கப்படும் தாய்ப்பாலானது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவக் கூடியது … Read more