தமிழ்நாடு வனத்துறையில் பணியிடங்கள் அறிவிப்பு 2024 ! விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.11.2024 !

தமிழ்நாடு வனத்துறையில் பணியிடங்கள் அறிவிப்பு 2024 ! விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.11.2024 !

தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு வனத்துறையில் பணியிடங்கள் அறிவிப்பு 2024 அடிப்படையில் உயிரியலாளர் (Biologist ) பதவிகள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல்களை கீழே தரப்பட்டுள்ளது. தமிழ்நாடு வனத்துறையில் பணியிடங்கள் அறிவிப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION துறையின் பெயர் : தமிழ்நாடு வனத்துறை வகை : தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதவிகளின் … Read more

தமிழ்நாடு மலையேற்ற திட்டம் 2024 அறிமுகம் – இனி இந்த இடங்களுக்கெல்லாம் ட்ரெக்கிங் செல்லலாம் !

தமிழ்நாடு மலையேற்ற திட்டம் 2024 அறிமுகம் - இனி இந்த இடங்களுக்கெல்லாம் ட்ரெக்கிங் செல்லலாம் !

தற்போது தமிழ்நாடு மலையேற்ற திட்டம் 2024 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மலைப்பகுதியில் உள்ள சுற்றுலா தளங்களை எளிதான, சற்று கடினமான மற்றும் கடினமான மலையேற்ற பகுதிகளாக வகைப்படுத்தி, நீங்கள் உங்கள் மலையேற்ற அனுபவத்தைத் தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மலையேற்ற திட்டம் 2024 அறிமுகம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சுற்றுலா துறை : தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு புது திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. … Read more

உதகையில் குறிஞ்சி மலர்களை காண வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் – வனத்துறை எச்சரிக்கை !

உதகையில் குறிஞ்சி மலர்களை காண வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் - வனத்துறை எச்சரிக்கை !

உதகையில் குறிஞ்சி மலர்களை காண வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வனப்பகுதி என்பதாலும் விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாலும் வெளியாட்கள் அந்த வனப்பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உதகையில் குறிஞ்சி மலர்களை காண வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS குறிஞ்சி மலர் : 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர் தற்போது உதகையில் பூத்துள்ள. மேலும் உதகையில் பாதுகாக்கப்பட்ட மலை பகுதியில் பூத்துள்ள குறிஞ்சி … Read more

வெள்ளியங்கிரி மலையேரும் பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி கிடையாது – வனத்துறை அறிவிப்பு !

வெள்ளியங்கிரி மலையேரும் பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி கிடையாது - வனத்துறை அறிவிப்பு !

வெள்ளியங்கிரி மலையேரும் பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி கிடையாது. கோவை மாவட்டம் பூண்டிக்கு அருகே கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் 7 மலைத்தொடர்களை உள்ளடக்கியது வெள்ளியங்கிரி மலை. அத்துடன் தென் கைலாயம் என்று அழைக்கப்படும் இந்த வெள்ளியங்கிரி மலையில் சுயம்பு லிங்க வடிவில் வெள்ளியங்கிரி ஆண்டவர் அருள்பாலித்து வருகிறார். வெள்ளியங்கிரி மலையேரும் பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி கிடையாது JOIN WHATSAPP TO GET DAILY NEWS வெள்ளியங்கிரி மலை : … Read more

கொல்லிமலை நீர்விழ்ச்சிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை ! நாமக்கல் மாவட்ட வனத்துறை அறிவிப்பு !

கொல்லிமலை நீர்விழ்ச்சிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை ! நாமக்கல் மாவட்ட வனத்துறை அறிவிப்பு !

கொல்லிமலை நீர்விழ்ச்சிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை. தற்போது தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள நீர்விழ்ச்சிகளுக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கொல்லிமலை நீர்விழ்ச்சிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை JOIN WHATSAPP TO GET DAILY NEWS கொல்லிமலை நீர்விழ்ச்சிகளுக்கு செல்ல தடை : நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் உள்ள ஆகாய கங்கை நீர்விழ்ச்சி, மாசிலா அருவி, … Read more

குற்றாலம் அருவி நிர்வாகம் வனத்துறையிடம் ஒப்படைப்பு – மாவட்ட நிர்வாகம் முடிவு !

குற்றாலம் அருவி நிர்வாகம் வனத்துறையிடம் ஒப்படைப்பு - மாவட்ட நிர்வாகம் முடிவு !

குற்றாலம் அருவி நிர்வாகம் வனத்துறையிடம் ஒப்படைப்பு. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக திடீர் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கே குளித்துக்கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடத்தொடங்கினர். குற்றாலம் அருவி நிர்வாகம் வனத்துறையிடம் ஒப்படைப்பு இந்நிலையில் அந்த பகுதியில் குளித்தக் கொண்டிருந்த சிறுவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தான். மேலும் 500 அடி தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்ட அந்த சிறுவனின் உடல் … Read more

தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு ஏழு நாட்கள் தடை ! வனத்துறை அறிவிப்பு

தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு ஏழு நாட்கள் தடை ! வனத்துறை அறிவிப்பு

தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு ஏழு நாட்கள் தடை. நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு நாளை முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு தடை விதித்து வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தொட்டபெட்டா செல்ல ஏழு நாட்களுக்கு தடை : நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு சென்று பார்வையிடுவது வழக்கம். இந்நிலையில் FASTag சோதனை சாவடிகளை மாற்றியமைக்கும் பணிகள் … Read more