அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது – சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை !
தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது, 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி சான்றிதழ் கொடுத்து பத்திரபதிவு செய்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தேடி வரும் நிலையில், இன்று காலை கேராளவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது JOIN WHATSAPP TO GET DAILY NEWS 100 கோடி நில மோசடி வழக்கு : முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தனது 100 கோடி ரூபாய் … Read more