கீழடி அருங்காட்சியகத்திற்கு அக்.30ம் தேதி விடுமுறை – தேவர் குருபூஜை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கீழடி அருங்காட்சியகத்திற்கு அக்.30ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குரு பூஜைக்கு மானாமதுரை – மதுரை வழித்தடத்தில் ஏராளமானோர் வரக்கூடும் என்பதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை : சிவகங்கை மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவின்பொழுது ஆண்டுதோறும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கம் அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், இளையான்குடி, சிவகங்கை, மானாமதுரை, காளையார் கோவில் போன்ற … Read more