உ பி அரசு மருத்துவமனையில் திடீர் தீவிபத்து – 10 குழந்தைகள் பலி – என்ன நடந்தது?
உ பி அரசு மருத்துவமனையில் திடீர் தீவிபத்து: உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்சியில் மகாராணி லட்சுமிபாய் என்ற அரசு மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். உ பி அரசு மருத்துவமனையில் திடீர் தீவிபத்து இதனை தொடர்ந்து மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரியில் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் அதிகமான குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர். Join WhatsApp Group இந்நிலையில் நேற்றிரவு … Read more