நெய்யில் கலப்படம் செய்தது உறுதி – கேரளாவில் 3 நிறுவனங்களுக்கு தடை – அரசு அதிரடி!

நெய்யில் கலப்படம் செய்தது உறுதி - கேரளாவில் 3 நிறுவனங்களுக்கு தடை - அரசு அதிரடி!

திருப்பதி லட்டு விவகாரத்தை தொடர்ந்து கேரளாவில் உள்ள நெய் உற்பத்தி செய்யும்  3 நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 3 நிறுவனங்களுக்கு தடை திருப்பதி கோவிலில் கொடுக்கப்பட்ட லட்டில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்படுவதாக வெளியான செய்தி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பல்வேறு அரசியல் தரப்பினர் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். Join WhatsApp Group இதனால் மக்கள் நெய்யை பயன்படுத்த தயக்கம் காட்ட ஆரம்பித்து விட்டனர். எனவே இதனை கருத்தில் கொண்டு … Read more