ரசிகர்களால் விஜய்க்கு வந்த ஆபத்து.., மயிரிழையில் உயிர் தப்பிய தளபதி.., கேரளாவில் பரபரப்பு., என்ன நடந்தது?
விஜய்க்கு வந்த ஆபத்து சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக கேரளாவுக்கு படக்குழு சென்றுள்ளது. பொதுவாக தமிழ் நாட்டுக்கு பிறகு விஜய்யோட கோட்டையாக கேரள இருந்து வருகிறது. அங்கு அவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் காவலன் படத்திற்கு பிறகு … Read more