மூதாட்டியை கொலை செய்து தங்கச் செயின் பறிப்பு –  போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற இளைஞருக்கு கால் முறிவு!

மூதாட்டியை கொலை செய்து தங்கச் செயின் பறிப்பு -  போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற இளைஞருக்கு கால் முறிவு!

புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள கிராமத்தில் இளைஞர் ஒருவர் மூதாட்டியை கொலை செய்து செயின், தோடுகளை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூதாட்டியை கொலை செய்து தங்கச் செயின் பறிப்பு இப்போது இருக்கும் காலகட்டத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. சொல்ல போனால் சாலையோரம் நடந்து செல்லும் பெண்களிடம் தங்க தாலி செயினை பறிக்கும் விஷயம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக இதில் சில … Read more