திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து – உள்ளே சிக்கிய 52 உயிர்கள் –  என்ன நடந்தது?

திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து - உள்ளே சிக்கிய 52 உயிர்கள் -  என்ன நடந்தது?

அரசு விரைவுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து ஒரு அரசு விரைவுப் பேருந்து திருப்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு கிட்டத்தட்ட 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்து சரியாக தாராபுரம் புறவழிச் சாலையில் போய் கொண்டிருந்த சமயத்தில் திடிரென இன்ஜினில் இருந்து புகை வெளியேறியுள்ளது. என்னவென்று தெரியாமல் டிரைவர் திகைத்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தீ பிடிக்க தொடங்கியது. Join WhatsApp … Read more

நேற்று ‘நோ பார்க்கிங்’, இன்று ‘சீட் பெல்ட்’ – அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம்

நேற்று நோ பார்க்கிங், இன்று சீட் பெல்ட் - அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம்

அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பேருந்தில் டிக்கெட் எடுப்பதில் காவல்துறை அதிகாரிக்கும், அரசு பேருந்து நடத்துனருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அரசு பேருந்தில் பயணிக்கும் காவலர்கள் டிக்கெட் எடுத்துதான் பயணம் செய்ய வேண்டும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்தது. இதனையடுத்து போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்படும் அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்து வருகின்றனர். அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் JOIN … Read more