தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 12 லட்சம் பேர் விண்ணப்பம் ! உயர்கல்வித்துறை தகவல் !

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 12 லட்சம் பேர் விண்ணப்பம் ! உயர்கல்வித்துறை அறிவிப்பு !

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 12 லட்சம் பேர் விண்ணப்பம். தமிழ்நாட்டில் தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் கடந்த 6ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது வரை 1.12 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே … Read more

பள்ளி மாணவர்களே – ஜூன் 15ம் தேதி வரை கோடை விடுமுறை – மத்திய பிரதேசம் அதிரடி அறிவிப்பு!!!

பள்ளி மாணவர்களே - ஜூன் 15ம் தேதி வரை கோடை விடுமுறை - மத்திய பிரதேசம் அதிரடி அறிவிப்பு!!!

பள்ளி மாணவர்களே – ஜூன் 15ம் தேதி வரை கோடை விடுமுறை பள்ளி மாணவர்களே – ஜூன் 15ம் தேதி வரை கோடை விடுமுறை: தமிழகம் உட்பட பல்வேறு நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். சமீபத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வுகள் முடிவடைந்த நிலையில், தற்போது கோடை விடுமுறையில் இருந்து வருகின்றனர். மேலும் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்த நிலையில், சில … Read more

பெண்களே குட் நியூஸ்.., 18 வயது நிரம்பிய மகளிருக்கு மாதம் 1000 ரூபாய்.., அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

பெண்களே குட் நியூஸ்.., 18 வயது நிரம்பிய மகளிருக்கு மாதம் 1000 ரூபாய்.., அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் தமிழகத்தில் வாழும் பெண்களை கவரும் வகையில் அரசு பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் உரிமை தொகை ரூ. 1000 குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பெரும்பாலான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த தொகை நேரடியாக வங்கி கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தில் சேர ஏகப்பட்ட பெண்கள் விண்ணப்பித்தும் வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்தும் … Read more