சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் !

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் !

இன்று சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு, அந்த வகையில் நீதிபதி கே.ஆர். ஸ்ரீராமிற்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இன்று (27.09.2024) சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். Kalpathi Rajendran Shriram sworn in as the new Chief Justice of the Madras High Court சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS சென்னை உயர் நீதிமன்றம் : … Read more

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிப்பா? – முழு தகவல் இதோ !

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிப்பா? - முழு தகவல் இதோ !

தற்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிப்பா? என்பது குறித்து, பதவிக்காலம் நீட்டிக்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிப்பா? JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆளுநர் ஆர்.என்.ரவி : நாகலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி அங்கு இரண்டாண்டுகள் பணியாற்றி இருந்த நிலையில் அதன் பிறகு தமிழக ஆளுநராக 2021 ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து இவரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. … Read more

மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா: ஒப்புதல் அளித்த கவர்னர் ஆர்.என். ரவி!!

மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா: ஒப்புதல் அளித்த கவர்னர் ஆர்.என். ரவி!!

Breaking News: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா: சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரங்கேறிய கள்ளச்சாராயம் குடித்து கிட்டத்தட்ட 60 பேருக்கு மேல் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது குறித்து பல்வேறு இடங்களில் சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், கடந்த ஜூன் 29-ல் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் சட்டத் திருத்த மசோதா (தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937) தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா Join WhatsApp Group அதில் இனிமேல் மதுவிலக்குச் … Read more

தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்திற்கு புதிய தலைவர் – ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு !

தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்திற்கு புதிய தலைவர் - ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு !

தற்போது தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்திற்கு புதிய தலைவர் எஸ்.மணிகுமாரை நியமித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் : தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவராக ஓய்வுபெற்ற கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.மணிகுமாரை நியமித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவராக எஸ்.மணிகுமார் பதவியேற்ற நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் அல்லது மணிகுமாரின் 70வது வயது வரை … Read more

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்றுமுதல் தொடக்கம் – ஆளுநர் மாளிகை தகவல் !

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்றுமுதல் தொடக்கம் - ஆளுநர் மாளிகை தகவல் !

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்றுமுதல் தொடக்கம். தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி துணைவேந்தர்கள் மாநாட்டை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் இந்த மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டுக்கான துணைவேந்தர்கள் மாநாடானது இன்று தொடங்கி நாளை வரை நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 48 மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் … Read more

பொன்முடி பதவியேற்பு விவகாரம்.., ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறாரா?., நீதிமன்றத்தின் அழுத்தம் தான் காரணமா?

பொன்முடி பதவியேற்பு விவகாரம்.., ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறாரா?., நீதிமன்றத்தின் அழுத்தம் தான் காரணமா?

ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜினாமா திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடியும் அவருடைய மனைவியுமான விசாலாட்சி மீது  சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில் இருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அவருக்கு சட்டப்பேரவை உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தாங்கள் குற்றவாளி இல்லை என்று பொன்முடி மேல்முறையீடு செய்த நிலையில், அவருடைய தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதுடன்,  அமைச்சர் பதவி பிராமணம் … Read more

2024 தமிழக முதல் சட்டசபை கூட்டம்.., கேரளாவை போல் இரண்டு நிமிடத்தில் உரையை முடித்த கவர்னர் ஆர்.என்.ரவி!!

2024 தமிழக முதல் சட்டசபை கூட்டம்.., கேரளாவை போல் இரண்டு நிமிடத்தில் உரையை முடித்த கவர்னர் ஆர்.என்.ரவி!!

பொதுவாக தமிழகத்தில்  வருடந்தோறும் நடைபெறும் சட்ட சபையின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் 2ம் வாரத்தில் தான் அரங்கேறும். ஆனால் இந்த வருடம் முதலீட்டாளர்கள் மாநாடு, முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம் உள்ளிட்ட காரணங்களால் இன்று நடைபெற்றது. மேலும் சட்ட சபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தான் தொடங்கும். அதே போல் நடப்பாண்டில் தனது உரையை கொடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை செயலகத்துக்கு வருகை புரிந்தார். அப்போது அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் மரியாதையுடன் அரசு … Read more